For Quick Alerts
For Daily Alerts
Just In
யாருடனும் சேர மாட்டேன் .. குமரி அனந்தன்
ஈரோடு:
தொடங்கினால் தனிக் கட்சி. அப்படித் தனிக் கட்சி தொடங்கவில்லையென்றாலும் யாரோடும் இணைய மாட்டேன்என்ற குமரி அனந்தன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஈரோட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் குமரி அனந்தன் கூறியதாவது;
தனிக் கட்சி உருவாக்குவது குறித்து திங்கள்கிழமை நடக்கும் மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் ஆலோசனைநடத்தப்படும். பிரதிநிதிகளின் கருத்தை அறிந்த பின்னர் முடிவு செய்யப்படும். எந்தக் காரணத்தைக் கொண்டும்எந்தக் கட்சியுடனும் இணைய மாட்டேன் என்றார்.
Comments
Story first published: Monday, March 5, 2001, 5:30 [IST]