For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாருடனும் சேர மாட்டேன் .. குமரி அனந்தன்

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

தொடங்கினால் தனிக் கட்சி. அப்படித் தனிக் கட்சி தொடங்கவில்லையென்றாலும் யாரோடும் இணைய மாட்டேன்என்ற குமரி அனந்தன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஈரோட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் குமரி அனந்தன் கூறியதாவது;

தனிக் கட்சி உருவாக்குவது குறித்து திங்கள்கிழமை நடக்கும் மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் ஆலோசனைநடத்தப்படும். பிரதிநிதிகளின் கருத்தை அறிந்த பின்னர் முடிவு செய்யப்படும். எந்தக் காரணத்தைக் கொண்டும்எந்தக் கட்சியுடனும் இணைய மாட்டேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X