For Daily Alerts
Just In
இது எனக்குக் கடைசித் தேர்தல்: கருணாநிதி
சென்னை:
இந்தத் தேர்தலுக்குப் பின் இலக்கியம் எழுதுவதிலும், கட்சிப் பணிகளைக் கவனிப்பதிலும் செலவிடப் போகிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
திங்கள்கிழமை திருமாவளவன் திமுக வில் சேர்ந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுதான் நான் போட்டியிடும் கடைசித் தேர்தல்.
அதன் பிறகு இலக்கியம், கட்சிப்பணிகள் மட்டுமே. ஸ்டாலினை எனது கட்சியின் வாரிசாக அறிவிக்க திமுக ஒன்றும் மடம் அல்ல. இது ஜனநாயகஇயக்கம். இதுகுறித்து பலமுறை சொல்லியுள்ளேன் என்றார்.
Story first published: Tuesday, March 6, 2001, 5:30 [IST]