கஞ்சா செடி பயிரிட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை அருகே சமவெளிப் பகுதியில் கஞ்சா செடி பயிரிட்டவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்டம், பல்லடம் தாலூகாவில் பொல்லிக்காளிபாளையத்தில் விவசாயம் செய்து வருபவர் குப்புசாமி.இவர் தனது சொந்த நிலத்தில் 5 ஏக்கர் நிலப் பரப்பில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலப்பரப்பில் இருந்த கஞ்சா செடிகளைப் போலீசார் கண்டு பிடித்து அழித்தனர். மேலும் குப்புசாமியைக்கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரை குண்டர் சட்டத்தில் ஓராண்டு காலம் சிறையில் வைக்க மாவட்டகலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications