பயங்கர ஆயதங்களுடன் 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
இரவில் பயங்கர ஆயதங்களுடன் சுற்றித்திரிந்த மூவரை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே புதன்கிழமையன்று இரவில் ரோந்து சென்ற போலீசார் இவர்களைகைது செய்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்கள் எதற்காக இந்த ஆயுதங்களுடன் திரிந்தனர் என்று தெரியவில்லை. போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications