For Daily Alerts
Just In
தஞ்சாவூர்: 150 ஆண்டுகள் கால பாலத்தில் விரிசல்
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள 150 வருட பழமை வாய்ந்த மேம்பாலத்தில் விரிசல் விழுந்துள்ளதால் அங்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுமுதல் பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருவையாற்றின் குறுக்கே அமைந்துள்ள மேம்பாலத்தில் 9 மீட்டர் நீளத்துக்கு விரிசல் விழுந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பழமை வாய்ந்த மேம்பாலம் மராத்தா ஆட்சி காலத்தின்போது கட்டப்பட்டதாகும். இதில் விரிசல் விழுந்ததையடுத்து மாநில அரசு, புதியமேம்பாலம் கட்டுவதற்காக ரூ 6 கோடி ஒதுக்கியுள்ளது.
புதிய மேம்பாலம் கட்டும்பணி வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும் என்று தெரிகிறது.
யு.என்.ஐ
Comments
Story first published: Monday, March 12, 2001, 5:30 [IST]