For Daily Alerts
Just In
பாதுகாப்புத்துறை ஆலோ-ச-னைக் கூட்டம்
டெல்லி:
தெஹல்கா டாட் காம் வெப்சைட்டில் வெளியிடப்பட்ட ஆயுத பேர ஊழல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் தனதுஅதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார்.
புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற இக்கூட்டத்தில் பாதுகாப்புத்துறை முக்கிய அதிகாரிகள், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உமா பாரதி,மற்றும் சில எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
ராணுவ தளபதி பத்மநாபன் மற்றும் விமானப்படை தளபதி டிப்னிஸ் ஆகியோர் டெல்லி திரும்பியபின் இந்த ஊழல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர்ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, March 14, 2001, 5:30 [IST]