தேர்தலுக்குப் பின் 3-வது அணி .. சுவாமி கூறுகிறார்
சென்னை:
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு திமுக அல்லது அதிமுகவுக்குத் தனி மெஜாரிட்டிகிடைக்காவிட்டால், 3-வது அணி அமைக்க முயற்சிப்போம் என தமிழக ஜனதாக்கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில், அவரும், சந்திரலேகாவும் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள்கட்சி சார்பில் 15 முதல் 30 இடங்கள் வரை போட்டியிட முடிவு செய்துள்ளோம்.நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.
மதுரை தக்கம் மைதானத்தில் மார்ச் 28-ம் தேதி கட்சியின் தொண்டர் கூட்டம்நடைபெறும். அப்போது தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து மதுரை தக்கம்மைதானத்தில் மார்ச் 28-ம் தேதி கட்சியின் தொண்டர் கூட்டம் நடைபெறும். அப்போதுதொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து மதுரை தக்கம் மைதானத்தில் மார்ச் 28-ம்தேதி கட்சியின் தொண்டர் கூட்டம் நடைபெறும். அப்போது தொகுதிகள் மற்றும்வேட்பாளர்கள் குறித்து முடிவு செய்யப்படும்.
அதிமுகவுடன் ஏன் மூப்பனார் போய்ச் சேர்ந்தார் என்று புரியவில்லை. அவரை நான்3-வது அணி தான் ஆரம்பிக்கச் சொன்னேன். அதை மீறி அதிமுகவுடன் சேர வேண்டியகட்டாயம் என்ன என்று தெரியவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications