ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்மச்சாவு
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம்.திருத்தணியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வீட்டிற்குள்இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திருத்தணிக்கு அருகில் இருக்கும் ஸ்ரீ காலிகாபுரம் என்ற ஊரில் 3 குழந்தைகள் உட்படஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அவர்கள் வீட்டிற்குள் இறந்து கிடந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் கூறுகையில், மணி (36) தனது குடும்பத்தினரை அடித்துக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என சந்தேக்கிறோம்.
இறந்து போன மற்றவர்கள் ருக்கு (30), ஐயப்பன் (10), கார்த்திக் (8), பிரபு (6) எனஅடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றனர்.
யு.என்.ஐ..












Click it and Unblock the Notifications