தமிழக கவர்னர் யுகாதி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஆளநர் பாத்திமா பீவி தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வாழும் கன்னட, தெலுங்கு மக்கள் பல விதங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர். தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும்கன்னடம் பேசும் மக்களை எல்லா நலமும் பெற்று வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications