For Daily Alerts
Just In
மாடு மேய்வதில் தகராறு: 2 பேர் படுகொலை
திருநெல்வேலி:
மாடு மேய்வதில் ஏற்பட்ட தகராறில் பட்டப்பகலில் இரண்டு பேர் கொல்லப்பட்டபயங்கர சம்பவம் திருநெல்வேலி மாவட்டம் ஒரக்காடு கிராமத்தில் நடந்ததுள்ளது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், வயல்களில் மாடுகள் மேய்ந்தது தொடர்பாகசப்பாணி மற்றும் பழநேசன் ஆகியோருக்கும் ராமையா மற்றும் துரை என்பவர்களும்இடையே சண்டை இருந்து வந்தது.
இந்த சண்டை முற்றியது. செவ்வாய்க்கிழமை மதியம் ராமையாவும், துரையும்இணைந்து சப்பாணியையும், பழநேசனையும் கடுமையான ஆயுதங்களை கொண்டுதாக்கி கொன்றனர்.
தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை தேடப்பட்டு வருகிறார்கள் என்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, March 28, 2001, 5:30 [IST]