பெங்களூரில் வாஜ்பாயை வரவேற்ற வைகோ
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பாதுகாப்புத்துறையில் ஊழல் நடந்திருப்பதாக தெஹல்கா டாட் காம் இணைய தளம் வெளிச்சம் போட்டுக்காட்டியதைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகபிரதமர் வாஜ்பாய் வியாழக்கிழமை மாலை பெங்களூர் வந்தார்.
பெங்களூர் விமானநிலையத்தில் பிரதமர் வாஜ்பாயை, முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, கவர்னர் ரமாதேவி, மதிமுகபொதுச்செயலாளர் வைகோ, அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் வாஜ்பாய் உரையாற்றுகிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications