ஐஸ்கிரீம் சாப்பிட்ட 37 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், கரும்பிரை கிராமத்தில் படிக்கும் 37 பள்ளி மாணவ, மாணவிகள் ஐஸ்கிரீம் சாப்பிட்டபின் வாந்திஎடுத்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருப்பது குரும்பிரை என்னும் கிராமாம். இங்குள்ள பள்ளியில் படித்து வந்தமாணவ, மாணவிகள் கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்க ஆசையுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டனர். ஐஸ்கிரீம்சாப்பிட்டவர்களில் 20 பேர் மாணவிகள், 17 பேர் மாணவர்கள்.
ஐஸ்கிரீம் சாப்பிட்ட 37 பேரும் , ஐஸ்கிரீம் சாப்பிட்ட சிறிது நேரத்திற்கு பின் வாந்தி எடுக்க ஆரம்பித்தனர். உடனேஇவர்கள் அனைவரும் செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும பதட்டம் நிலவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications