காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பானிகால் பகுதியில் வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளுக்கும் சிறப்பு அதிரடிப்படைபோலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்முவிலிருந்து 180 கிலோமீட்டர் வடக்கே பானிஹால் பகுதியில் உள்ள நீல்வாஸ் பகுதியில் தீவிரவாதிகள்பதுங்கியிருந்த பகுதியில் அதிரடிப்படை போலீசார் தாக்குதல் நடத்தினர்.

போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே சுமார் 3 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 3தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் 3 பேரும் வெளிநாட்டுத் தீவிரவாதிகள்.

இவர்கள் அனைவரும் லஸ்கார் ஈ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றுசந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையே, ராஜோரி மாவட்டம் தானா மண்டி பகுதியில், தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையேநடந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் ஹர்கத்துல் ஜிஹாத் இ இஸ்லாமி தீவிரவாதஅமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+