எல்லையில் படுகொலை: புலன்விசாரணைக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டாக்கா:
15 இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள், உருத்தெரியாமல் கழுத்து அறுத்து உடல்கள் சிதைத்துகொல்லப்பட்டது குறித்து புலன்விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று வங்தேச வெளியுறவுத்துறை செயலர்சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து வங்கதேச வெளியுறுவுத்துறை செயலாளர் சையத் எம். அலி கூறுகையில், இந்திய எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து நீண்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும்.
இந்தப் படுகொலை சம்பவம் குறித்து பிரதமர் வாஜ்பாய் மிகவும் கோபமாக இருக்கிறார் என்று எங்களுக்குத்தகவல்கள் கிடைத்துள்ளது. இது மிகவும் கொடூரமான, மனித நேயமற்ற செயல் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications