பஸ் மீது கல்வீச்சு: அதிமுக தொண்டர் கைது
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:
பெரம்பலூரில் தமிழ்நாடு அரசுப் பேருந்து ஒன்றின் மேல் கல் எறிந்து கண்ணாடிகளை உடைத்த அதிமுகதொண்டர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து சில அதிமுக தொண்டர்கள், பேருந்தின்மீது கல் வீசினர்.
இதையடுத்து காசிலிங்கம் என்ற ஒரு அதிமுக தொண்டர் கைது செய்யப்பட்டார். மற்றவர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications