For Daily Alerts
Just In
மீண்டும் மீண்டும் விதிமுறையை மீறும் ஜெ
மருங்காபுரி:
மேலும் ஒரு தேர்தல் விதிமுறையை ஜெயலலிதா மீறியதற்காக மருங்காபுரி அதிமுக வேட்பாளர் வி. செல்லையாமீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் உள்ள வையம்பட்டிக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு 10.57க்கு வந்தஜெயலலிதா இரவு 11.10 வரை பிரசாரம் செய்தார்.
தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி இரவு 11 மணிக்குமேல் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது.
இதை மீறி 10 நிமிடங்கள் அதிகமாகப் பிரசாரம் செய்ய ஜெயலலிதாவை அனுமதித்ததற்காக, மருங்காபுரிவேட்பாளர் செல்லையா மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 188 பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குதொடர்ந்துள்ளனர்.
Comments
parties admk karunanidhi jayalalitha actress stalin ramdoss pmk mdmk vaiko election political actor tamilnadu poes garden rajinikanth
Story first published: Tuesday, May 1, 2001, 5:30 [IST]