For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் மீண்டும் விதிமுறையை மீறும் ஜெ

By Staff
Google Oneindia Tamil News

மருங்காபுரி:

மேலும் ஒரு தேர்தல் விதிமுறையை ஜெயலலிதா மீறியதற்காக மருங்காபுரி அதிமுக வேட்பாளர் வி. செல்லையாமீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் உள்ள வையம்பட்டிக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு 10.57க்கு வந்தஜெயலலிதா இரவு 11.10 வரை பிரசாரம் செய்தார்.

தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி இரவு 11 மணிக்குமேல் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது.

இதை மீறி 10 நிமிடங்கள் அதிகமாகப் பிரசாரம் செய்ய ஜெயலலிதாவை அனுமதித்ததற்காக, மருங்காபுரிவேட்பாளர் செல்லையா மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 188 பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குதொடர்ந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X