திறந்த ஜீப்பில் ஆசாத் பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத் சென்னையில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
சகோதரி ஜெயலலிதாவை முடக்கிவிடலாம், மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சிகளைவீழ்த்தி விடலாம் என்று பாஜகவும் திமுகவும் நினைக்கின்றன.
ஆனால் அது ஒரு போதும் நடக்காது.
மதசார்பற்ற அதிமுக கூட்டணி தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்டதொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.
திறந்த ஜீப்பில் நின்று கொண்டு அவர் திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம்தொகுதிகளில் வீதி வீதியாகச் சென்று ஓட்டு கேட்டார்.












Click it and Unblock the Notifications