இலங்கையில் 15 ம் தேதி சமரசப்பேச்சுவார்த்தை: நார்வே
கொழும்பு:
இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இந்த மாதம் 15 க்குள் சமரசப் பேச்சுவார்த்தைதொடங்கும் என்று நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் தெரிவித்தார்.
இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையேதொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இந்தத் தாக்குதலில் பலர் உயிரிழந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் வகையிலும், சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும்நார்வே மற்றும் கனடா நாட்டுத் தூதர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, பலமுறை இலங்கைக்கு வந்து, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், அரசியல் பிரிவு தலைவர்தமிழ்ச்செல்வன், அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார் நார்வே தூதர் எரிக்சோல்ஹெம்.
அவர் கடந்த வாரமும் இலங்கைக்கு வந்து அதிபர் சந்திரிகாவையும், புலிகள் தலைவர் பிரபாகரனையும் சந்தித்துப்பேசினார்.
அவர் கூறுகையில், இலங்கை இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இரு தரப்பினரிடமும்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இந்த மாதம் 15 ம் தேதிக்குள் சமரசப்பேச்சுவார்த்தை தொடங்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
பேச்சுவார்த்தை எங்கு, எப்போது நடக்கும்? பேச்சுவார்த்தையில் யார் யார் பங்கேற்பார்கள் போன்ற தகவல்களைஅவர் கூறவில்லை.
இந்நிலையில், சமரச பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுமானால், இலங்கை அரசு சண்டை நிறுத்தம் அறிவிக்கவேண்டும். புலிகள் இயக்கத்தின் மீது விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று அறிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications