யாருக்கு ஓட்டுப் போடலாம்?
தனித்து நிற்கும் ம.தி.முக தேறுமா என்பது 13-ம் தேதி தெரிய வரும்.
இந்தக் கட்சிகள் தவிர பல ஜாதிக் கட்சிகளும் களத்தில் உள்ளன. அவை வெற்றி பெற்றால் அந்தஜாதிக்காரர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம்.
ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்று கூறிய பாரதியை, பாரதிதாசனை மறந்து விட்டது தி.மு.கழகம்என்ற பேச்சு தமிழகம் முழுவதும் உள்ளது. மூச்சுக்கு மூச்சு பாரதிதாசனைப் புகழும் இவர்கள்ஜாதிக் கட்சிகளுடன் கை கோர்த்துக் கொண்டு வலம் வருவதைப் பார்த்து ஏமாந்து போய்நிற்கிறார்கள், சமூக புரட்சி ஆர்வலர்கள்.
ஆனால் சமத்துவபுரம் கண்ட நாங்கள், கட்சிகளுக்குள்ளும் ஒரு சமத்துவபுரத்தைக் கொண்டு வந்துவிட்டோம் என்று தி.மு.க. காரர்கள் கூறிக் கொள்கிறார்கள்.
இந்தத் தேர்தல் மிகவும் ஜாக்கிரதையாக அணுகப்பட வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது. முடிவைஜாக்கிரதையாக எடுத்தால்தான் விளைவு நல்லதாக இருக்கும்.
நிச்சயம் ஓட்டுபோடுங்கள். அது நமது ஜனநாயகக் கடமை.












Click it and Unblock the Notifications