For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜூலையில் ஆசிரியர் பட்டயத் தேர்வு
சென்னை:
ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கான தேர்வெழுதி ஒருமுறை தவறியவர்களுக்கு மீண்டும் ஜூலையில் தேர்வுகள்நடைபெறும்.
இதுகுறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் சு. பரமசிவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை சுயமுகவரியிட்ட 12 ரூபாய் தபால்தலை ஒட்டிய கவர், பழைய மதிப்பெண்சான்றிதழின் நகல் ஆகியவற்றுடன் ஒரு வேண்டுகோள் கடிதத்தை அனுப்ப வேண்டும்.
இக்கடிதத்தை செயலாளர், அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மே 21ஆம் தேதிக்குள் விண்ணப்பப் படிவங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். விண்ணப்பங்கள் இயக்கத்துக்குச்சென்று சேர வேண்டிய கடைசி நாள் மே 31ஆம் தேதி என்று பரமசிவன் கூறியுள்ளார்.
Comments
Story first published: Wednesday, May 9, 2001, 5:30 [IST]