10 முதல் 14 ம்தேதி வரை மதுக்கடை திறந்தால் தண்டனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை மதுக்கடைகளை திறக்கக் கூடாது எனஅரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த மாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது.வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடக்கிறது.இதையடுத்து 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை மதுக்கடைகள் திறக்கப்படக் கூடாது. 15ம் தேதி காலைதான்மதுக்கடைகள் திறக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த அரசு ஆணையை மீறி மதுகடைகளை திறந்து மதுபானங்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும். கடையின் உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும் என அரசுஎச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications