For Daily Alerts
Just In
தலைவர்களுக்கு ஜெ. இன்று அஞ்சலி
சென்னை:
சென்னையில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை காலை மாலைஅணிவித்து மரியாதை செய்கிறார்.
முதல்வர் பதவியை மீண்டும் ஏற்றுள்ள ஜெயலலிதா, தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு முன்பு,தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
புதன்கிழமை அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர். சமாதிகளுக்கு சென்று அவர் மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்துகிறார். அதன் பின்னர் அண்ணா சாலையிலுள்ள எம்.ஜி.ஆர். சிலை, பெரியார் சாலையிலுள்ள காமராஜர்சிலை, பெரியார் திடலிலுள்ள பெரியார் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.
Comments
Story first published: Wednesday, May 16, 2001, 5:30 [IST]