முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் மரணம்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
முன்னாள் தி.மு.க அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் செழியன் காலமானார்.
தி.மு.க அமைச்சரவையில் விவசாயத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். இவரது மூத்த மகன்நெடுஞ்செழியன் என்ற செழியன்.
இவர் சேலம் மேற்கு மாவட்ட செயலராகவும், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகவும் உள்ளார். மேலும், சேலம்மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்தார்.
இந்நிலையில் அவர் உடலமின்றி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஆற்காடு வீரசாமி, மற்றும் பொன்முடி ஆகியோர் சென்று செழியன்உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் சொந்த ஊரான பூலவாரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதிச் சடங்கிற்குப் பிறகுஅடக்கம் செய்யப்படும்.
More From
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications