For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி சாவு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவையில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியானார்.

கோவை அருகே சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகள்பிரேசி (4 வயது ). இவர் பெட்டிக் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

இவர் தனது நான்கு வயது மகள் பிரேசியை அழைத்து வந்தார். அங்கு வியாபாரத்தைக்கவனித்துக் கொண்டு மகளைக் கவனிக்காமல் விட்டு விட்டார்.

அப்போது குழந்தை அருகில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டுஇருந்தபோது அந்தத் தொட்டிக்குள் விழுந்து நீரில் மூழ்கி, முச்சுத் திணறிஇறந்தாள். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X