சென்னை விரைந்தார் பாண்டி. முதல்வர்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் திங்கள்கிழமை அதிகாலை சென்னை விரைந்தார்.
சென்னை விரைந்துள்ள அவர் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை சந்தித்துப்பேசுவார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பானரையும் அவர் சந்தித்துப் பேசுவார்.
பின்னர் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் அவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலிசெலுத்துவார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications