தமிழக ஆளுநரை மாற்ற சுவாமி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஆளுநர் பாத்திமா பீவியை மத்திய அரசு திரும்பவும் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழகஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஜனாதிபதியிடம் வெள்ளிக்கிழமை மனு கொடுத்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடவே தகுதியில்லாத ஜெயலலிதாவை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தஆளுநரின் செயல், சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பானது.
எனவே, தவறான முடிவெடுத்த ஆளுநரை மத்திய அரசு திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தன்மனுவில் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுநல வழக்குகளின் விசாரணையின்போது,அட்டார்னி ஜெனரலே நேரடியாக ஆஜராக வேண்டும் என்றும் சுவாமி கோரிக்கை விடுத்தார்.
More From
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications