தமிழக ஆளுநரை மாற்ற சுவாமி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஆளுநர் பாத்திமா பீவியை மத்திய அரசு திரும்பவும் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழகஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஜனாதிபதியிடம் வெள்ளிக்கிழமை மனு கொடுத்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடவே தகுதியில்லாத ஜெயலலிதாவை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தஆளுநரின் செயல், சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பானது.
எனவே, தவறான முடிவெடுத்த ஆளுநரை மத்திய அரசு திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தன்மனுவில் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுநல வழக்குகளின் விசாரணையின்போது,அட்டார்னி ஜெனரலே நேரடியாக ஆஜராக வேண்டும் என்றும் சுவாமி கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications