ஓசூர்: கார்-லாரி மோதலில் 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
ஒசூர் அருகே நடந்த கார்- லாரி மோதிய விபத்தில் இருவர் இறந்தனர்.
ஒசூர் அருகே உள்ள பெரியபட்டி என்ற இடத்தில் கருப்பையா (48) மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் காரில்சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் சென்றஇருவரும் இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications