வன்முறை வெடிக்கும்: ஜெயலலிதாவுக்கு திமுக எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுகவினர் மீது ஜெயலலிதா அரசு தொடர்ந்து நெருக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் வன்முறை வெடிக்கும்என மத்திய அமைச்சர் முரசொலி மாறன் எச்சரிக்கை விடுத்தார்.
வழக்கமாக அடக்கி வாசிக்கும் முரசொலி மாறன் திங்கள்கிழமை நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் மிகக்கடுமையாகப் பேசினார்.
மாறன் கூறுகையில்,
தேர்தல் தோல்வி குறித்து நடந்த அந்தக் கூட்டத்தில், ஜெயலலிதா அரசு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில்ஈடுபட்டுள்ளது. பொய்களைக் கூறி வருகிறது. திமுகவினர் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.
இந்த அடக்குமுறை தொடர்ந்தால் சட்டமன்றத்திலும் வெளியிலும் வன்முறை வெடிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எதையும் சந்திக்க கட்சியின் சட்டப் பிரிவு தயாராக இருக்க வேண்டும். ஜெயலலிதாவின் அடக்குமுறையை நாம்தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு மாறன் கூறினார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications