For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாஜ்பாய்-முஷாரப் சந்திப்பால் பயனிருக்காது: அத்வானி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் வாஜ்பாய்-முஷாரப் சந்திப்பினால் மட்டும் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடாதுஎன்று கூறினார் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி.

சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் 165ஆம் ஆண்டு விழாவில் பேசிய அத்வானி மேலும் பேசியதாவது:

சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து காஷ்மீர் பிரச்சினை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்குமிடையே அமைதி ஏற்படுவதற்கு இந்தச் சந்திப்பு ஒரு வழி ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. அவ்வளவுதான். ஆனால் இதுவே பிரச்சினைகளுக்கு முழுத் தீர்வாக அமையும் என்று சொல்லமுடியாது என்று கூறினார் அத்வானி.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X