நேபாளத்தில் மழை: நிலச்சரிவில் 13 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு:
நேபாளத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவுகளில் 13 பேர் இறந்தனர்.
நேபாளம் முழுவதும் கடுமையான மழை பெய்து வருகிறது. இ"ங்குள்ள சங்கு வசாபா மாவட்டத்தில் அடுத்தடுத்துபல நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
இந்த நிலச்சரிவுகள் காரணமாக, 13 பேர் இறந்து விட்டனர் என்று அஞ்சப்படுகிறது. வேறு பொருட்சேதம் பற்றிஎந்தத் தகவலும் இல்லை.












Click it and Unblock the Notifications