கணவன் பணம் தராததால் மனைவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீட்டுச் செலவுக்கு கணவன் பணம் கொடுக்க மறுத்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், சென்னை பாடியில் வசித்து வருபவர் இந்திராணி (வயது 19). இவருக்குதிருமணம் ஆகி 1 வருடம் ஆகிறது இவரது கணவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு குழந்தை கிடையாது. வீட்டுச் செலவுக்கு இந்திராணி கணவரிடம் பணம் கேட்டார். அவர் கொடுக்கமறுத்துவிட்டார். இதனால் மனம் உடைந்த இந்திராணி கணவன் வேலைக்கு போனபின்பு தூக்கு போட்டுக் கொண்டுதற்கொலை செய்து கொண்டார் என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications