Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைமை தேர்தல் ஆணையாளனார் லிங்டோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக லிங்டோ புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமைைை தேர்தல் ஆணையராக இருந்த எம்.எஸ். கில் புதன்கிழமை ஓய்வு பெற்றார். இவர் கடந்த 5 ஆண்டுகளாகஇப்பொறுப்பில் இருந்து வந்தார்.

கில் ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக லிங்டோ புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

3 பேர் கொண்ட தேர்தல் கமிஷனில், கில் ஓய்வு பெற்றதால் 1 இடம் காலியாக இருந்தது. அந்த இடத்திற்கு 3வதுதேர்தல் ஆணையாளராக டாண்டன் நியமிக்கப்பட்டார். இவர் மத்தியப் பணியாளர் நலத்துறை செயலாளராக பதவிவகித்து வந்தார். இவரும் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

வடகிழக்கு மாநிலங்களிலிருந்து, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட முதல் நபர் லிங்டோ என்பதுகுறிப்பிடத்தக்கது. இவர் 3 ஆண்டுகளுக்கு தலைமை தேர்தல் ஆணையராகப் பதவி வகிப்பார்.

மேலும், இவர் 1997ம் ஆண்டு முதலே 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையராக இருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+