கடும் சண்டை: 14 புலிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த கடும் மோதலில் 14 புலிகளும், 2ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர் என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் சனத் கருணாரத்னே தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மன்னார் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள், புலிகள் மீது நடத்திய தாக்குதலில் 10 விடுதலைப்புலிகள்கொல்லப்பட்டனர்.
முல்லைத்தீவு பகுதியில் கடற்படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் 2 புலிகள் சம்பவ இடத்திலேயேகொல்லப்பட்டனர். அதே போல் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் பகுதியில் ராணுவ வீரர்கள் நடத்தியதாக்குதலில் 2 புலிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் 2 ராணுவ வீரர்களும் பலியானார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications