கேரளாவில் கடும் மழை: 28 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

கேரளாவில் பெய்து வரும் பருவமழை காரணமாக, இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக தென் மேற்குப் பருவமழை நன்றாகப் பெய்து வருகிறது.

கசார்கோட் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கி 9 வயது சிறுவன் ஒருவனும், மலப்புரத்தில் மின்சாரம் தாக்கிஒருவரும் ஞாயிற்றுக்கிழமை இறந்தனர்.

ஆனால், உயர்ந்தபட்ச மழை அளவாக 4 செ.மீ. அளவு மழையே இங்கு பதிவாகியிருந்தது. மழையினால்பாதிக்கப்பட்ட திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மற்றம் திருச்சூர் போன்ற மாவட்டங்களில் மீட்பு நிவாரணப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+