கேரளாவில் கடும் மழை: 28 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரளாவில் பெய்து வரும் பருவமழை காரணமாக, இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக தென் மேற்குப் பருவமழை நன்றாகப் பெய்து வருகிறது.
கசார்கோட் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கி 9 வயது சிறுவன் ஒருவனும், மலப்புரத்தில் மின்சாரம் தாக்கிஒருவரும் ஞாயிற்றுக்கிழமை இறந்தனர்.
ஆனால், உயர்ந்தபட்ச மழை அளவாக 4 செ.மீ. அளவு மழையே இங்கு பதிவாகியிருந்தது. மழையினால்பாதிக்கப்பட்ட திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மற்றம் திருச்சூர் போன்ற மாவட்டங்களில் மீட்பு நிவாரணப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications