For Quick Alerts
For Daily Alerts
Just In
இறந்தோர், பிழைத்தோர் விவரங்கள் அறிய..
திருவனந்தபுரம்:
மங்களூரிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த ரயில் கேரளா ஆற்றில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் இறந்தோர் மற்றும்காயமடைந்தோர் குறித்து தகவல்களை கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.
24 மணி நேரமும் (0471) 5178700 மற்றும் 333198 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபத்தில் இறந்தோர் மற்றும்காயமடைந்தோர் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை ரயில்வே மண்டல அலுவலகத்தை 044 -5354854 என்ற எண்ணிலும், பாலக்காடு மண்டல ரயில்வே அலுவலகத்தில்0491-5553337, 556198 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு விபத்து குறித்தான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
Story first published: Saturday, June 23, 2001, 5:30 [IST]