நீதிபதி அசோக்குமாருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேம்பால ஊழல் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அசோக்குமாரிடம் விளக்கம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வழக்கு தொடர்புடைய போலீசார் குறித்தும் உயர் நீதிமன்றம்விளக்கம் கேட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்குமாரிடம் போலீசாருக்கு எதிரான பல தகவல்கள் ஜாமீன்கோரியவர்களால் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்தத் தகவல்கள் பற்றி அசோக்குமார் விசாரித்தது குறித்து, அவர் உடனடியாக விளக்கம் அளிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மலை சுப்பிரமணியம், போலீசார் பற்றிய தவறான தகவல்களைக் கைதுசெய்யப்பட்டவர்கள் அளித்தது பற்றி நீதிபதி அசோக்குமார் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications