For Daily Alerts
Just In
இலங்கை: கற்பழிப்பு வழக்கில் உதவிய இன்டர்நெட்
காெெழும்பு:
இலங்கையில் தமிழ்ப் பெண்ணைக் கற்பழித்த 2 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பழிப்பில் ஈடுபட்டது ராணுவ வீரர்கள்தான் என்றும், அவர்கள் அந்தப்பெண்ணின் தாயாரைத்தாக்கியிருப்பதையும் விடுதலைப்புலிகள் ஆதரவு இணைய தளம் ஆதாரத்துடன் வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து, அந்த 2 ராணுவ வீரர்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Story first published: Saturday, July 7, 2001, 5:30 [IST]