For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை: கற்பழிப்பு வழக்கில் உதவிய இன்டர்நெட்

By Staff
Google Oneindia Tamil News

காெெழும்பு:

இலங்கையில் தமிழ்ப் பெண்ணைக் கற்பழித்த 2 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 7ம் தேதி, யாழ்ப்பாணத்தில் உள்ள மீசாலையைச் சேர்ந்த 42 வயது தமிழ்ப்பெண்ணைமீசாலைச்சோதனைச் சாவடியில் பணியாற்றிவந்த 2 இலங்கை ராணுவ வீரர்கள் கற்பழித்துவிட்டனர்.

கற்பழிப்பில் ஈடுபட்டது ராணுவ வீரர்கள்தான் என்றும், அவர்கள் அந்தப்பெண்ணின் தாயாரைத்தாக்கியிருப்பதையும் விடுதலைப்புலிகள் ஆதரவு இணைய தளம் ஆதாரத்துடன் வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து, அந்த 2 ராணுவ வீரர்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X