மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு: 4 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
கோல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் ஒரு பஸ்ஸில் குண்டு வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர்காயமடைந்தனர்.
இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில், 4 பேர் பலியாயினர். காயமடைந்தவர்களில், 16 பேருக்கு 80 சதவிகிதம் தீக்காயம்ஏற்பட்டுள்ளது.
வெடித்தது சாதாரணக் குண்டாக இருக்காது என்று கருதிய போலீசார், தடயவியல் நிபுணர்களைச் சம்பவ இடத்திற்கு விரைந்துஅனுப்பியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications