சிங்கப்பூரிலிருந்து வந்த பெண் பணம், நகைகளுடன் மாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிங்கப்பூரிலிருந்து ரூ.2 லட்சம் மற்றும் 50 பவுன் நகை ஆகியவற்றுடன் சென்னை விமானநிலையம் வந்திறங்கியபெண் திடீரென மாயமானார்.
மனைவியை விமான நிலையத்தில் வரவேற்ற வீரப்பன், அவரை ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு டாக்சி பிடிக்கச்சென்றார். டாக்சியுடன் திரும்பி வந்தபோது மனைவியைக்காணாமல் திடுக்கிட்டார்.
பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். இந்திராவிடம் ரூ.2 லட்சம் மற்றும் 50 பவுன் நகை இருந்ததாகத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications