For Daily Alerts
Just In
சென்னையில் இரவு நேரங்களில் பலத்த மழை
சென்னை:
சென்னையில் சனி, ஞாயிறு - 2 நாள்களிலும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது.
சென்னையிலும் கடந்த 2 நாட்களாக நன்றாக மழை பெய்கிறது. ஆனால் இரவு நேரங்களில் மட்டுமே மழைபொழிந்து கொண்டிருக்கிறது.
இதனால், சென்னை மக்களுக்குக் குடிநீர் அளித்துக் கொண்டிருக்கும் செம்பரம்பாக்கம், பூண்டி உள்பட பலஏரிகளில் தண்ணீர் நிறைந்து கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
Comments
Story first published: Saturday, May 12, 2001, 5:30 [IST]