போலீஸ் உளவாளியைக் கொன்றான் வீரப்பன்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
அந்தியூர் காட்டுப் பகுதியில் தலை துண்டிக்கப்பட்டு எரிந்த நிலையில் கிடந்த உடல் யாருடையது என்றுதெரியவந்துள்ளது.
போலீசுக்கு உளவு சொல்லி வந்ததை அறிந்த வீரப்பன் தான் அவரை தலையை வெட்டிக் கொன்று எரித்துமூட்டையில் கட்டி வீசியதாக விசரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் சாம்ராஜ்நகர் காட்டுப் பகுதியில் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் நடமாட்டம் இருப்பதாகதகவல் வந்ததையடுத்து கர்நாடக அதிரடிப்படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications