கள்ளக்காதல்: காதலனுடன் பெண் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தன்னுடைய கள்ளக்காதல் கணவனுக்குத் தெரிய வந்ததால், ஒரு பெண் தன் கள்ளக்காதலனுடன் தூக்குப் போட்டுதற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், சிவகாம சுந்தரிக்கும் வேறு ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணத்திற்குபின்பும் பிரசன்னாவுடன் கள்ளத் தொடர்பு கொண்டிருந்தார் சிவகாம சுந்தரி.
இந்நிலையில் இவர்களுடைய கள்ளத் தொடர்பு சிவகாம சுந்தரியின் கணவருக்குத் தெரிய வந்தது. இவர்கள்இருவரும் ஒருநாள் சிவகாம சுந்தரியின் கணவரிடம் கையும், களவுமாகப் பிடிபட்டனர்.
இதையடுத்து சிவகாம சுந்தரியும், அவரது கள்ளக்காதலன் பிரசன்னாவும் சிவகாமசுந்தரியின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications