கள்ளக்காதல்: காதலனுடன் பெண் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தன்னுடைய கள்ளக்காதல் கணவனுக்குத் தெரிய வந்ததால், ஒரு பெண் தன் கள்ளக்காதலனுடன் தூக்குப் போட்டுதற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், சிவகாம சுந்தரிக்கும் வேறு ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணத்திற்குபின்பும் பிரசன்னாவுடன் கள்ளத் தொடர்பு கொண்டிருந்தார் சிவகாம சுந்தரி.
இந்நிலையில் இவர்களுடைய கள்ளத் தொடர்பு சிவகாம சுந்தரியின் கணவருக்குத் தெரிய வந்தது. இவர்கள்இருவரும் ஒருநாள் சிவகாம சுந்தரியின் கணவரிடம் கையும், களவுமாகப் பிடிபட்டனர்.
இதையடுத்து சிவகாம சுந்தரியும், அவரது கள்ளக்காதலன் பிரசன்னாவும் சிவகாமசுந்தரியின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications