தவறான சிகிச்சையால் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம்.. விரட்டி விரட்டி கைது!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: சிவகாசியில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததாகக் கூறி மருத்துவர்களை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிகிச்சை பலனின்றி தாய் ரேணுகாதேவி உடன் பிறக்கும் முன்னே குழந்தையும் உயிரிழந்தது, உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் ரேணுகா தேவி பலியானதாக கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் போலீசாரால் விரட்டி விரட்டி கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Pregnant Woman and Unborn Child Die in Sivakasi Family Stages Protest Over Alleged Negligence
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+