For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் கள்ளச் சாராய வேட்டை தீவிரம் - 1,345 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் கடந்த சனிக்கிழமை விஷச் சாராயம் அருந்தியதால் 13 பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து,போலீசார் நடத்திய தீவிர கள்ளச் சாராய வேட்டையில், இதுவரை 1,345 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை அடுத்த அம்பத்தூர் அருகே ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் விஷச் சாராயம்அருந்தியதால் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து சாராயம் விற்ற 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாராயம் கள்ளத் தனமாக காய்ச்சப்படுவதைப் பிடிக்க போலீசார்தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்த வேட்டையில் இது வரை 371 பெண்கள் உட்பட 1,345 பேர் கைது செய்யப்பட்டுளளனர். அவர்களிடமிருந்து,ரூ.25 லட்சம் மதிப்புள்ள கள்ளச் சாராயம் மற்றும் அதைக் காய்ச்சுவதற்குத் தேவையான பல பொருட்களையும்போலீசார் பறிமுதல் செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X