சென்னையில் கள்ளச் சாராய வேட்டை தீவிரம் - 1,345 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் கடந்த சனிக்கிழமை விஷச் சாராயம் அருந்தியதால் 13 பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து,போலீசார் நடத்திய தீவிர கள்ளச் சாராய வேட்டையில், இதுவரை 1,345 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாராயம் கள்ளத் தனமாக காய்ச்சப்படுவதைப் பிடிக்க போலீசார்தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்த வேட்டையில் இது வரை 371 பெண்கள் உட்பட 1,345 பேர் கைது செய்யப்பட்டுளளனர். அவர்களிடமிருந்து,ரூ.25 லட்சம் மதிப்புள்ள கள்ளச் சாராயம் மற்றும் அதைக் காய்ச்சுவதற்குத் தேவையான பல பொருட்களையும்போலீசார் பறிமுதல் செய்தனர்.
More From
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications