பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: ஓரளவு ஆதரவு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்.:
தமிழகம் முழுவதிலும் பஞ்சாலைத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை முதல்காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.
மாநிலத்தின் பிற பகுதிகளில் ஓரளவே பாதிப்பு இருந்தது. நூற்பாலைத் தொழில்நிறுவனங்கள் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதற்கிடையே, பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டக் குழுவுடன் மாநில அரசு வரும்28ம் தேதி சென்னையில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
அதுகுறித்து முடிவெடுப்பதற்காக கோவையில் 8 பஞ்சாலைத் தொழிலாளர்சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநதிகள் திங்கள்கிழமை சந்தித்துப்பேசவுள்ளனர்.












Click it and Unblock the Notifications