For Daily Alerts
Just In
திமுக ஆட்சி கொப்பரைத் தேங்காய் ஊழல்: விசாரணை ஆரம்பம்
சென்னை:
கடந்த திமுக ஆட்சியில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்ததில் ரூ.800 கோடி வரை முறைகேடுகள்நடந்துள்ளது என்றும் அதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருவதாகவும் அமைச்சர் தனபால் கூறினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் தனபால் கூறியதாவது,
கடந்த ஆட்சியில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்வதில் ரூ.800 கோடி வரை முறைகேடுகள்நடைபெற்றுள்ளன. அது பற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு லஞ்ச ஒழிப்புப் போலீசார்கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். விசாரணை மிக விரைவாக நடந்து வருவதாக போலீசாரிடமிருந்து தகவல்கள்வந்துள்ளன என்றார்.
Story first published: Tuesday, July 24, 2001, 5:30 [IST]