இலங்கை தமிழர்களுக்காக டர்பனில் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
டர்பன்:
நிறவெறி எதிர்ப்பு மாநாடு நடந்துவரும் டர்பன் நகரில், இலங்கை தமிழர்கள் படுகொலை செய்வதை தடுத்துநிறுத்த வேண்டும் என்று கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இம்மாநாட்டின்போது, இலங்கையில் வாழும் தமிழர்கள், சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதைதடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். நிறவெறி எதிர்ப்பு மாநாடுநடைபெறும் மண்டபத்திற்கு வெகு அருகிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெண்கள் உட்படஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இலங்கை பிரச்சனையில் இந்திய தூதரகமும், சர்வதேச சமுதாயமும் தலையிட்டு தமிழர்கள் படுகொலைசெய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
More From
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications