சென்னையில் சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள்சென்னையில் புதன்கிழமை ஊர்வலம் நடத்தினர்.
தங்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும், தொடக்கக் கல்வி ஆசிரியர்களாக பணிமாற்றம் செய்ய வேண்டும்என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலத்தில் சென்றவர்கள் கோஷமிட்டனர்.
அரசு விருந்தினர் மாளிகை வரை ஊர்வலத்தினர் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் ஊர்வலப் பிரதிநிதிகள் சிலர்தலைமைச் செயலகம் சென்று அங்கு மனு கொடுத்தனர்.
"சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்குவது பற்றி பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. அது பற்றி விரைவில்முடிவெடுக்கப்படும்" என்று நேற்று முன் தினம் (திங்கள்கிழமை)தான் சட்டசபையில் விவாதம் நடந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications