சென்னையில் சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள்சென்னையில் புதன்கிழமை ஊர்வலம் நடத்தினர்.
தங்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும், தொடக்கக் கல்வி ஆசிரியர்களாக பணிமாற்றம் செய்ய வேண்டும்என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலத்தில் சென்றவர்கள் கோஷமிட்டனர்.
அரசு விருந்தினர் மாளிகை வரை ஊர்வலத்தினர் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் ஊர்வலப் பிரதிநிதிகள் சிலர்தலைமைச் செயலகம் சென்று அங்கு மனு கொடுத்தனர்.
"சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்குவது பற்றி பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. அது பற்றி விரைவில்முடிவெடுக்கப்படும்" என்று நேற்று முன் தினம் (திங்கள்கிழமை)தான் சட்டசபையில் விவாதம் நடந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்கள் பேங்க் அக்கவுண்டில் ரூ.1000.. புத்தகப்பை, ஷூ வாங்க புதிய திட்டம் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications