காதலித்தார்... கர்ப்பிணியாக்கினார்... கம்பி நீட்டினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பெண்ணைக் காதலித்து கர்ப்பிணியாக்கி விட்டு தப்ப முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
காதல் "முற்றவே" செல்வி கர்ப்பிணியானார். இதையடுத்து உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறுமுருகனிடம் கேட்டுள்ளார் செல்வி. ஆனால் முருகன் அதற்கு மறுத்து விட்டார்.
இதையடுத்து செல்வி தரப்பில் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் முருகனைக் கைது செய்துவிசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications