காவிரி பிரச்சனை... 4 மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு கருணாநிதி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
4 மாநில முதல்வர்கள் அடங்கிய காவிரி நதி நீர்ப் பங்கீட்டு ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றுதி.மு.க. தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிர் நதி நீர் கண்காணிப்பு ஆணையத்தின் கூட்டம் தேவையற்றது. இதனால் பலன் கிடைக்காது.
அதற்குப் பதிலாக, 4 மாநில முதல்வர்கள் அடங்கிய காவிரி நதி நீர்ப் பங்கீட்டு ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டவேண்டும்.
காவிரிநீர்ப் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும்முடிவுகளுக்கு தி.மு.க.முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications