For Quick Alerts
For Daily Alerts
Just In
காவிரி பிரச்சனை... 4 மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு கருணாநிதி கோரிக்கை
சென்னை:
4 மாநில முதல்வர்கள் அடங்கிய காவிரி நதி நீர்ப் பங்கீட்டு ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றுதி.மு.க. தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிர் நதி நீர் கண்காணிப்பு ஆணையத்தின் கூட்டம் தேவையற்றது. இதனால் பலன் கிடைக்காது.
அதற்குப் பதிலாக, 4 மாநில முதல்வர்கள் அடங்கிய காவிரி நதி நீர்ப் பங்கீட்டு ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டவேண்டும்.
காவிரிநீர்ப் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும்முடிவுகளுக்கு தி.மு.க.முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றார் கருணாநிதி.
Story first published: Saturday, September 8, 2001, 5:30 [IST]