For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி பிரச்சனை... 4 மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு கருணாநிதி கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

4 மாநில முதல்வர்கள் அடங்கிய காவிரி நதி நீர்ப் பங்கீட்டு ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றுதி.மு.க. தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் அவர் நிருபர்களிடம் பேசும்போது:

காவிர் நதி நீர் கண்காணிப்பு ஆணையத்தின் கூட்டம் தேவையற்றது. இதனால் பலன் கிடைக்காது.

அதற்குப் பதிலாக, 4 மாநில முதல்வர்கள் அடங்கிய காவிரி நதி நீர்ப் பங்கீட்டு ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டவேண்டும்.

காவிரிநீர்ப் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும்முடிவுகளுக்கு தி.மு.க.முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X